பக்கம் எண் :
 
     
66

யாப்பருங்கலக் காரிகை

 
ஆனொடு புல்லிப் பெரும்புதன் முனையுங்
கானுடைத் தவர்தேர் சென்ற வாறே.'
     இது பலதளையும் விரவி வந்தமையால் பிரிந்திசைத் துள்ள லோசை.]
 
     'நண்பா வமைந்த நலமிகு தூங்கல்' என்று சிறப்பித்த வதனாற் றூங்கலோசை
மூன்று வகைப்படும். ஏந்திசைத் தூங்கலும் அகவற்றூங்கலும் பிரிந்திசைத் தூங்கலும்
என. என்னை?
 
  ஒன்றிய வஞ்சித் தளையே வரினும்
ஒன்றா வஞ்சித் தளையே வரினும்
'1 ஆயிரு தளையும் பிறவு மயங்கினும்
ஏந்த லகவல் 12 பிரிந்திசைத் தூங்கலென்
றாய்ந்த நிரனிறை யாகு மென்ப,'
     [இவற்றுக்குச் செய்யுள் :
 

வஞ்சிப்பா

  '(5) வினைத்திண்பகை விழச்செற்றவன்
வனப்பங்கய மலர்த்தாளிணை
நினைத்தன்பொடு தொழுதேத்துநர் நாளும்
மயலார் நாற்கதி மருவார்
பெயரா மேற்கதி பெறுகுவர் விரைந்தே'
 
     இஃது ஒன்றிய வஞ்சித்தளையான் வந்தமையால் ஏந்திசைத் தூங்கலோசை.
 

வஞ்சிப்பா

  (6) 'வானோர்தொழ வண்டாமரைத்
தேனார்மலர் மேல்வந்தருள்
ஆனாவருள் கூரறிவனைக் கானார்
 

     5 வனம் - நீர்; அழகுமாம். நாற்கதி: மக்கள், தேவர், நரகர், விலங்கு என்ற
பிறவிகள்.

      6. அருள்கூர் அறிவன் - அருகபரன், கான் ஆர் - மணம் மிகுந்த.
 

     (பி - ம்.) 11. என்றிவையிரண்டும். 12. பிரிதலென்றிவை, யாய்ந்த