பக்கம் எண் :
 
30தொன்னூல்விளக்கம்
வங்காப்புடைய; இ, ஈ, எ, ஏ, ஐ, அங்காப்போ, டண்பன் முதனாவிளிம்புற வருமே; உ,
ஊ, ஒ, ஓ, ஒள, விதழ்குவிவே; கஙவுஞ் சஞவும், டணவு முதலிடை, நுனிநாவண்ண
முறமுறைவருமே; அண்பல்லடி நாமுடியுறத்தந வரும்; மீகீழிதழுறப்பம்மப்பிறக்கும்;
அடிநாவடிவணமுற யத்தோன்றும்; அண்ணநுனி நாவருடரழவரும்; அண்பன்
முதலுமண்ணமு முறையினா விளிம்புவீங்கி, யொற்றவும்வருடவும்
லகாரளகாரமாயிரண்டும்பிறக்கும்; மேற் பல்லிதழுறமேவிடும்வவ்வே,
அண்ணநுனிநாநனியுறிற்றன வரும். ஆய்தக் கிடந்தலையங்காமுயற்சி
சார்பெழுத்தேனவுந்தம்முதலனைய." (3-ஞ். சூத்திரத்திற்கூறிய பிறப்பு இவையேகாண்க.)
எ-று. (20)
 

மூன்றாவதெழுத்தின்விகாரம். - முற்றிற்று.
~~~~~~~
அதிகாரம் ஒன்றற்கு, இயன்மூன்றற்குப் பாயிரமுட்பட, ஆக (சூ.) 41.
மேற்கோள் (சூ.) 80. ஆக மொத்தம் (சூ.) 121.
~~~~~
முதலாவது:-எழுத்ததிகாரம்.-முற்றிற்று.