வங்காப்புடைய; இ, ஈ, எ, ஏ, ஐ, அங்காப்போ, டண்பன் முதனாவிளிம்புற வருமே; உ, ஊ, ஒ, ஓ, ஒள, விதழ்குவிவே; கஙவுஞ் சஞவும், டணவு முதலிடை, நுனிநாவண்ண முறமுறைவருமே; அண்பல்லடி நாமுடியுறத்தந வரும்; மீகீழிதழுறப்பம்மப்பிறக்கும்; அடிநாவடிவணமுற யத்தோன்றும்; அண்ணநுனி நாவருடரழவரும்; அண்பன் முதலுமண்ணமு முறையினா விளிம்புவீங்கி, யொற்றவும்வருடவும் லகாரளகாரமாயிரண்டும்பிறக்கும்; மேற் பல்லிதழுறமேவிடும்வவ்வே, அண்ணநுனிநாநனியுறிற்றன வரும். ஆய்தக் கிடந்தலையங்காமுயற்சி சார்பெழுத்தேனவுந்தம்முதலனைய." (3-ஞ். சூத்திரத்திற்கூறிய பிறப்பு இவையேகாண்க.) எ-று. (20) | | மூன்றாவதெழுத்தின்விகாரம். - முற்றிற்று. ~~~~~~~ அதிகாரம் ஒன்றற்கு, இயன்மூன்றற்குப் பாயிரமுட்பட, ஆக (சூ.) 41. மேற்கோள் (சூ.) 80. ஆக மொத்தம் (சூ.) 121. ~~~~~ முதலாவது:-எழுத்ததிகாரம்.-முற்றிற்று. |
|
|