“கூர்முண் முள்ளிக் குவிகுலைக் கழன்ற மீன்முள்ளன்ன வெண்கான்மாமலர் பொய்தன் மகளிர் விழவணிக்கூட்டு மவ்வயனண்ணிய வளங்கே ழூரனைப் புலத்தல் கூடுமோ தோழியல்கற் பெருங்கதவு பொருத யானைமருப்பி னிரும்புசெய் தொடியினேர வாகி மாக்கனணுடைய மார்பகம் பொருந்தி முயங்கல் விடாஅ லிவையென மயங்கி யானோ மென்னவு மொல்லார் தாமற் றிவை பாராட்டிய பருவமுமுளவே யினியே, புதல்வற்றடுத்த பாலொடு தடைஇத் திதலை யணிந்த தேங்கொண் மென்முலை நறுஞ்சாந் தணிந்த கேழ்கிள ரகலம் வீங்க முயங்கல் யாம்வேண் டினமே தீம்பால் பதடு றாமஞ்சினரே யாயிடைக், கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச் செவிலி கையென் புதல்வனை நோக்கி நல்லோர்க் கொத்தனிர் நீயிரிஃதோ |