கூறி, தன் கையின் மோதிரமணிந்த விரலால் தண்ணெனப் பொருந்த நெற்றியையும் கூந்தலையும் தடவிப் பெயர்ந்த நின் பரத்தையைக் கண்டு பாணன் என்பானது கையகத்து ஆரியப் பொருநன் அகப்பட்டு அவனது முழவுத் தோள்கள் வலிமை வேறாகி உடல் மட்டும் கிடந்த நிலையைக் கணையன் என்பான் கண்டு நாணியது போல நாணினேன். 1.பொருள்: பக்கம் 149 - 150ல் காண்க. 2.பொருள்: பகல்போலும் விளக்கொளியால் இரவு என்பதையறியாத சோழரது ஆமூர்போல் வாளாகிய இவளது அழகு பெறும் ஒளியுடைய நுதல் வாடும்படியாதலால் நீ தேற்றும் மொழிகள் இவட்கு என்ன பயன் செய்யும்? |