அதனால் வந்த அவச் சொல் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போலப் பலராலும் அறியப்பட்டது. 1 பொருள்: ஈர்வாள் போலும் முகுபுறம் உடைய ஆண் ஓந்தியானது வழிப்போம் மக்களுக்கு நல்ல நிமித்தமாக அமையும் சுரவழியே காதலர் சென்றனர். அதனால் என் வலியழிந்து இங்கு யான் கொண்ட துயரத்தை இவ்வூரார் எவ்வாறு அறிந்தனரோ? 2 பொருள்: பக்கம் 299-30ல் காண்க. |