ஓதலாந்தையார். (பி-ம்.) 2. ‘உலைக்கனலன்ன’ 4. ‘கவலைத்தவர் தேர்சென்ற’, ‘கவலைத்தென்பவவர் தேர்’ 6. ‘நொதுமலர்க் கழறும்’, ‘நொதுமற்கலுழும்’.
(ப-ரை.) அவர் சென்ற ஆறு-தலைவர் போன வழி யானது, எறும்பி அளையின் - எறும்பின் வளைகளைப் போல, குறுபல் சுனைய- குறுமையை உடைய பலவாகியசுனையை உடைய, உலைகல் அன்ன- கொல்லனது உலைக் களத்துள்ள பட்டடைக் கல்லைப் போன்ற வெம்