மடல் பாடிய மாதங்கீரன். (பி-ம்.) 2. ‘மார்பிற்’; 5. ‘னியல்பு தருவது’; 6. ‘கலிங்கவிர், ‘கலிந்தவிர்,‘கலிழ்கவின்’; 7. ‘மெலிந்திலளாம்’.
(ப-ரை.) நெஞ்சே, கலிழ்ந்து அவிர் அசை நடை பேதை-அழகு ஒழுகி விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி,மெலிந்திலள் - நம்மாட்டு நெஞ்சம் நெகிழ்ந்திலள், நாம்