அள்ளூர் நன்முல்லையார். (பி-ம்.) 2.’விடியலுமின்றிப்’ 5. ‘தோற்றெனத்’
(ப-ரை.) காலையும் - காலைப்பொழுதும், பகலும் - உச்சிப் பொழுதும், கை அறு மாலையும் - பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப் பொழுதும், ஊர் துஞ்சு யாமமும் - ஊரினர் துயில்கின்ற இடையிரவும்,