(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை) (பி-ம்.) 1. ‘மலைச்சேரஞ் செஞ்சாந்தினார’, ‘மலைச்சேரஞ் செஞ்சாந்தின்’ 4. ‘மடமாவரிவை’ 8. ‘திறம்பல்’.
(ப-ரை.) அன்னை--, மடவரல் அரிவை - மடப்பம்வருதலையுடைய அரிவையே, நின் மார்பு அமர் இன்துணை - நினது மார்பைப் பொருந்தும் இனிய தலைவன்,மலை செ சாந்தின் ஆரம் மார்பினன் - மலையில் உண்டாகியசெஞ்சந்தனத்தையும் முத்து மாலையையும் அணிந்த மார்பினனாகியும், சுனை பூ குவளை சுரும்பு ஆர் கண்ணியன் - சுனையில் மலர்ந்த குவளையினது வண்டுகள் நிறைந்த