பக்கம் எண் :


 மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 349


 

     (இ-ள்.)  மன்னனும் - ஸிம்மசேனவரசனும், தேவியும் - அவன்
தேவியாகிய        விராமதத்தையும்,         இளையமைந்தனும் -
இளையபுத்திரனாகிய    பூர்ணசந்திரகுமாரனும்,  இன்னவராயினார் -
இப்பேர்ப்பட்ட   காபிஷ்டகல்பத்துத்   தேவர்களானார்கள், இனிய -
இனிமையாகிய, கேவச்சச்சென்னியில் -  ஊர்த்துவக்கிரைவேயகமாகிய
உபரிமோபரிமகிரைவேயேகத்தில்,   இருந்த - அஹமிந்திரனாயிருந்த,
அச்சீய சந்திரன்றன் - அந்த   ஸிம்மசேன மஹாராஜாவின்  ஜேஷ்ட
புத்திரனாகிய ஸிம்மச்சந்திரனுடைய, வரவு - வருகையை (அதாவது :
அவன் அஹமிந்திர லோகத்தினின்றும் இப்பூமியில் வந்து அவதரித்த
வரலாற்றை),   உரைப்பான்  -  இனிமேற்   சொல்லுவேன், தரண -
தரணேந்திரனே!,   கேள்  -   கேட்பாயாக,    என்றனன் - என்று
ஆதித்யாபதேவன் சொன்னான், எ-று.                     (188)

 

 

ஆறாவது :
மன்னனுந் தேவியும் மைந்தனும் சுவர்க்கம்புக்க சருக்கம் முற்றுப்பெற்றது.