பக்கம் எண் :


 பிறவிமுடிச்சருக்கம் 477


 

     (இ-ள்.) கறுவினால் - குரோதபரிணாமத்தால்,ஒருவன் - பூர்வம்
ஸ்ரீபூதியென்னும்  மந்திரியாகிய   ஒருவன்,  என்றும் - என்றைக்கும்
(அதாவது : ஆயுக்கால   பரியந்தம்),   கடுநவை    - கடுமையாகிய
துன்பமுடைய,   நரகின்    - நரகங்களில், ஆழ்ந்தான் - பலதடவை
மூழ்கினான்,    பொறையினால்    - க்ஷமாபரிணாமத்தால், ஒருவன் -
ஸிம்மஸேனனென்னும் ஒரரசன், புத்தேளுலகு - தேவருலகத்தை, எய்தி
- பலதடவை   யடைந்து, வீடு புக்கான் - (கடைசியில்) மோக்ஷத்தையு
மடைந்தான்,   கறுவொடு    -   த்வேஷத்தோடு,    பொறையின் -
க்ஷமையினாலும்,  ஆய - உண்டாகிய, பயன் - பலன்களாகிய, இவை
கண்டு    - இவற்றைத் தெரிந்து, பின்னும் - பிறகும், பொறையொடு -
க்ஷமையோடு,    செறிவிலாதார்   -   சேராதவர்கள், புல்லறிவாளர் -
அற்பபுத்தியையுடைய அஞ்ஞானிகளாவார்கள், எ-று.            (41)

பதினொன்றாவது :

பிறவிமுடிச்சருக்கம் முற்றிற்று.