வென்றிட்டு -
ஜெயித்து, உலகொருமூன்றும் - இந்தமூன்று
லோகத்திலுமுள்ளபவ்வியப் பிராணிகளெல்லாம்,
ஏத்த -
ஸ்தோத்திரம்பண்ண, வைசயந்தன் -
வைஜயந்தரென்னும்
அருகத்பட்டாரகர், எழுந்துசென்று -
ஊர்த்துவகதிஸ்வபாவமாகச்
சென்று,உலகத்துச்சி - மூன்றுலகத்துக்கும் உச்சியாகிய
ஸித்தியென்னும்
இடத்தை, எய்தினான் - ஸ்வயம்புத்தன்மை
பெற்றடைந்தான்,அழுந்திய
- மனதிலுண்டாகிய, நிதானத்தாலே - நிதான
சல்லியமென்னும்
தோஷத்தினாலே, சயந்தன் - ஜயந்தமுனி,
அவ்வமரனாய் -
அத்தரணேந்திரனாகவே, கீழ் - பவணலோகத்தில்,
விழுந்தனன்-
அடைந்தான், ஒழிந்த - எஞ்சிய, வீரன் - வீரபுருடனாகிய
சஞ்சயந்த
முனியினுடைய, சரிதை - சரித்திரத்தை, யான் -
நான்,
விளம்பலுற்றேன்
- இனிச்சொல்வேன், எ-று.
(140)
வைசயந்தன் முத்திச் சருக்கம் முற்றுப்பெற்றது.
|