கூத்தரையும் வளர்காசி வாழுஞ் சிவானந்த குமரகுரு பரமுனியையும் கவிசொலன் றேயடி யெடுத்துக்கொ டுத்தவன் கனிவாயின் முத்தமருளே கந்தனே புள்ளூரில் வந்தமுத் துக்குமர கனிவாயின் முத்தமருளே. (க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்) - கோலக்கா உள்ளிருக்கும் புள்ளிருக்கும் மோதும் புகழ் வாய்ந்த புள்ளிருக்கும் வேளூர்ப் புரிசடையாய். (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. வைத்திய நாதப்பெருமான் திருக்கோயில் வைத்தீஸ்வரன் கோயில் & அஞ்சல் 609 117 சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை R.M.S. |