பக்கம் எண் :

612 திருமுறைத்தலங்கள்


     வேலைக்காரி ஆகியோருக்கும் அருள்புரிந்த தலம். பல்லவ மன்னனின்
தளபதியாக ‘வாதாபி’ சென்று சாளுக்கியரோடு போர் செய்து வாகை சூடி
வந்தபோது உடன்கொண்டுவந்த விநாயகரை இக்கோயிலில்தான்