“சுற்றாத ஊர்தேடிச் சுற்றவேண்டாம் புலவீர் குற்றாலமென்றொரு காற்கூறின் - வற்றா வடவருவியானே மறு பிறவிச் சேற்றில் நடவருவியானே நமை” (குற்.குறவஞ்சி) -“பண்செழிப்பக் கற்றாலங் குண்மைக் கதிதருமென்றற்றவர்சூழ் குற்றாலத் தன்பர் குதூகலிப்பே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் & அஞ்சல் - 627 802. திருநெல்வேலி மாவட்டம். பாண்டிய நாட்டுத் தலம். திருநெல்வேலி, மாவட்டத் தலைநகரம். சென்னையிலிருந்து விரைவுப் பேருந்துகளும், புகைவண்டி வசதிகளும் உள்ளன. |