“கொழுந்திரள் வாயார் தாய்மொழியாகத் தூய்மொழி அமரர்கோ மகனைச் செழுந்திரட்சோதிச் செப்புறைச் சேந்தன் வாய்ந்த சொல் இசை சுவாமியையே செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர்கெடும் மாலுலா மனமே. அஞ்சல் முகவரி :- அ/மி. சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருவிடைக்கழி & அஞ்சல் - 609 310. தரங்கம்பாடி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம். |