பக்கம் எண் :

40இலக்கணக் கொத்து 

‘கால காலனைக் கரிசறக் காண்கின்
காலனைத் துரத்தும்அக் காட்சி தானே.’

‘கால காலனைக் காண்கின் றார்தமக்கு
ஓர்வீடு அளிக்கும் காட்சிஈது உண்மை.’ -                                 - 66 உரை

திருச்சிராப்பள்ளிக்கும் திருநெல்வேலிக்கும் மதுரை நடு                            - 66 உரை

யான் எனது என்னும் செருக்கு அறுத்தான்.

அவாவை விட்டான்.

பிறவியை ஒழித்தான்.

வீட்டை அடைந்தான்.

வேதாகமவழி விரும்பி ஒழுகினான்.

அரசனது விழாவை மிக அலங்கரித்தான்.

சிவனது பூசையை மிகச் சிறப்பித்தான்.                                         - 80 உரை

எண்ணாயிரவரைக் கழுவிலேற்றினார். (சம்பந்தர்)

ஆண்டவனைத் தூதாக அஞ்சாது நடத்தினார். (சுந்தரர்)

அப்பர் தம் கொண்ட விரதம் (சமணவிரதம்) அழித்தனர்

கடவுளை நாடோறும் கல்லால் எறிந்தனர். (சாக்கியர்)

ஆண்டவன் தலையில் அடியால் மிதித்தனர். (திண்ணனார்)

- இவை தீவினை நல்வினையாயின.

அநங்கன் அலரை அரனிடத்திட்டான் - நல்வினை தீவினை ஆயிற்று.               - 81 உரை