| | பக்கம் |
| (j) | ச-ம முறைப்படி 9,9 சுருதியாகப் போகும்போது 9 ஸ்தாயியில் 22 சுருதிகளடங்கும் என்பதைக் காட்டும் அட்டவணை (16ஆவது அட்டவணை) | 365 |
| (k) | யாரின் ஆரிய சங்கீத சுருதி அட்டவணை
| 371 |
| (l) | ச-ப, ச-ம முறையாய் 53 தரம் போகும்பொழுதுமுதல் முதல் கிடைக்கும் 11, 11 சுருதிகளும்சேர்ந்து துவாவிம்சதி சுருதிகளுண்டாகின்றனவென்று -யார் சொல்வதைக் காட்டும் அட்டவணை (17ஆவது அட்டவணை) | 374 |
| (m) | ஆரிய சங்கீத துவாவிம்சதி சுருதிகளின் நிர்ணயத்தின் பித்தலாட்டத்தைக் காட்டும் அட்டவணை(18ஆவதுஅட்டவணை) | 376 |
| (n) | ச-ப, சம முறையாய் ஒரு ஸ்தாயியில் கிடைக்கும் 53-இல் சுவய, வைதீக, லௌகீக, பைதாகோரஸ், பாரிஜாத, இரத்னாகர துவாவிம்சதி சுருதி முறைப்படி 12உம் 7உம்ஆகஎடுத்துக்கொண்ட சுரங்களைக் காட்டும் அட்டவணை (19ஆவதுஅட்டவணை) | 379 |
| (o) | பொசான்கே முறைப்படி கிடைக்கும் 53 சுருதிகளையும் ச-ப, ச-ம முறைப்படி கிடைக்கும் 53 சுருதிகளையும் மகா- - -ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகளின் வெவ்வேறு அபிப்பிராயங்களையும் ஒத்துப்பார்ப்பதற்கு அனு கூலமான அட்டவணை (20ஆவது அட்டவணை) | 387 |
| (p) | மகா- - -ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரி அவர்களின் வியாசங்களில் காணும் பொதுக் குறிப்புகள் | 396 |
| 8. | சங்கீத ரத்னாகாரின் வாவிம்சதி சுருதிகளே தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவருகின்றன வென்று சொல்லும் மகா- - -ஸ்ரீ பஞ்சாபகேச பாகவதர் அவர்களின் அபிப்பிராயம் | 404 |
| (a) | ச-ப, ச-ப முறையாய் 1ஆவது அல்லது 54ஆவது இடத்திலிருந்து தேவதைத் தன் வலமுறையாகவும் தானவதத்தன் இடமுறையாகவும் சுற்றிவரும் பொழுது அவர்கள் அடிவைத்து செல்லும் துவாவிம்சதி சுருதியின் முறையைக் காட்டும்சக்கரம் (21ஆவது அட்டவணை) | 412 |
| (b) | தேவதத்தன் ச-ப முறையாய் வலமாகவும் தான வதத்தன் ச-ப முறையாய் இடமாகவும் வரும் பொழுது 53 ஸ்தானங்களில் முதல் அடிவைத்துச் செல்லும் 11, 11 ஸ்தானங்கள் துவாவிம்சதி சுருதியில் சம்பந்தப்படவில்லை என்று தெளிவாகக் காட்டும் அட்டவணை (22ஆவதுஅட்டவணை) | 415 |
| (c) | ச-க ⅘ = 386.315 என்ற அளவோடு ஒரு ஸ்தாயியில் 53 சுருதிகள் கிடைக்கும் என்று மகா- - -ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகளும் மகா- - -ஸ்ரீ பஞ்சாபகேச பாகவதர்அவர்களும் சொல்லும் சுருதிக் கணக்கு (23ஆவது அட்டவணை) | 417 |
| (d) | துவாவிம்சதி சுருதியின் மயக்கம் தீர்க்கும் சக்கரம் (24ஆவது அட்டவனைண) | 418 |
| 9. | சங்கீத ரத்னாகரரின் துவாவிம்சதி சுருதிகளே தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவருகின்றன என்றுஅவர்களின்அபிப்பிராயம். | 420 |