பக்கம் எண் :

539
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

4. செம்பாலை முதலிய ஏழு பாலையும்
அவை பிறக்கும் விபரமும்.

 

நி

ரி

நி

ரி

நம்பர்
 

குரல்
 

துத்தம்
 

கைக்கிளை
 

உழை
 

இளி
 

விளரி
 

தாரம்
 

குரல்
 

துத்தம்
 

கைக்கிளை
 

உழை
 

இளி
 

விளரி
 

தாரம்
 

 

ரி

நி

ரி

நி

1

ரி

நி

      

2

 

ரி

நி

     

3

  

ரி

நி

    

4

   

ரி

நி

   

5

    

ரி

நி

  

6

     

ரி

நி

 

7

      

ரி

நி

 

 

1

 குரலே குரலாயது .... .... ..... செம்பாலை.

2

ரி

 துத்தமே குரலாயது .... .... ..... படுமலைப்பாலை.

3

 கைக்கிளை குரலாயது .... .... ..... செவ்வழிப்பாலை.

4

 உழை குரலாயது .... .... ..... அரும்பாலை.

5

 இளி குரலாயது .... .... ..... கோடிப்பாலை.

6

 விளரி குரலாயது .... .... ..... விளரிப்பாலை.

7

நி

 தாரம் குரலாயது .... .... ..... மேற்செம்பாலை.

இச்சக்கரத்தில் உழையே குரலான (ச-ப முறையாய்) ம, ப, த, நி, ச, ரி, க ச, ரி, க, ம, ப, த, நி என்ற வரிசையில் ஏழு பாலைகளும் பிறப்பதை மேலும் கீழுமாகக் காட்டியிருக்கிறோம். வட்டப்பாலை சொல்லுங் காலத்தில் இச்சுரங்கள் ச-ப முறையாய்ப் பொருந்தும் முறை தெரிந்து கொள்ளலாம். உழையில் தோன்றும் குரலும் தாரத்துழை தோன்ற அவ்வுழை குரலானதும் ச-ப முறையுடையதென்று நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். தாரத்தில் உழை தோன்ற அவ்வுழையே குரலாகியது கோடிப்பாலை என்கிறார்.

மேற்காட்டிய அட்டவணையில் குரலே () குரலாகிய செம்பாலை முதல் 7 பாலைகளும் குரல் முதல் வலந்திரிந்து ஒவ்வொரு மூர்ச்சனையாகிறது. இவைகள் ஒவ்வொன்றும் எந்தச் சுரத்திலிருந்து ஆரம்பிக்கிறதோ அந்தச் சுரத்திற்கேற்ற தனிப்பெயரைப் பெறுகின்றன.