பக்கம் எண் :

625
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

குறிஞ்சியாழ்த்திறன் வகை 32.

(1)நட்டபாடை (12)கேதாளி (23)தமிழ்க் குச்சரி
(2)அந்தாளி (13)குறிஞ்சி (24)அருட்புரி
(3)மலகரி (14)கௌவாணம் (25)நாராயணி
(4)விபஞ்சி (15)பாடை (26)நட்டராகம்
(5)காந்தாரம் (16)சூர்துங்கராகம் (27)ராமக்கிரி
(6)செருந்தி (17)நாகம் (28)வியாழக்குறிஞ்சி
(7)கொளடி (18)மருள் (29)பஞ்சமம்
(8)உதயகிரி (19)பழந்தக்க ராகம் (30)தக்கணாதி
(9)பஞ்சுரம் (20)திவ்விய வராடி (31)சாவகக் குறிஞ்சி
(10)பழம் பஞ்சுரம் (21)முதிர்ந்த விந்தளம் (32)ஆநந்தை
(11)மேகராகக் குறிஞ்சி (22)அநுத்திர பஞ்சமம்  


செவ்வழியாழ்த்திறன் வகை 16

(1)குறண்டி (6) கொண்டைக்கிரி (11) நாட்டம்
(2)ஆரிய வேளர்கொல்லி (7) சீவனி (12) தாணு
(3)தனுக்காஞ்சி (8) யாமை (13) முல்லை
(4)இயந்தை (9) சாளர் (14) சாதாரி
(5)யாழ்பதங்காளி (10) பாணி (15) பைரவம்
     (16) காஞ்சி


மற்றுந்திறன் 3

(1)தாரப்பண்டிறம். (2)பையுள்காஞ்சி. (3)படுமலை.


3. தேவாரத்தில் வழங்கி வருகிற பண்கள்.

1.பண்காந்தாரம் 9.பண்குறிஞ்சி 17.பண்நட்ட ராகம்
2.பண்கொல்லி 10.பண்நட்டபாடை 18.பண்செவ்வழி
3.பண்பியந்தை காந்தாரம் 11.பண்தக்கேசி 19.பண்காந்தாரபஞ்சமம்
4.பண்சாதாரி 12.பண்வியாழக்குறிஞ்சி 20.பண்கௌசிகம்
5.பண்பழம் தக்க ராகம் 13.பண்திருவிராகம் 21.பண்பஞ்சமம்
6.பண்பழம் பஞ்சுரம் 14.பண்மேகராகக்குறிஞ்சி 22.பண்புறநீர்மை
7.பண்இந்தளம் 15.பண்யாழ்முறி 23.பண்கொல்லி கௌவாணம்
8.பண்சீகாமரம் 16.பண்செந்துருத்தி 24.பண்அந்தாளிக்குறிஞ்சி

திருமுறைகண்ட புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் பண் வகை.

திருமுறைகண்ட புராணம் பக்கம். 5

சொன்னட்ட பாடைக்குத் தொகையெட்டுக் கட்டளையா
மின்னிசையாற் றருந்தக்க ராகத்தேழ் கட்டளையாம்
பன்னுபழந் தக்கரா கப்பண்ணின் மூன்றுளதா
முன்னரிய தக்கேசிக் கோரிரண்டு வருவித்தார்.

-35