பக்கம் எண் :

644
அபிதான சிந்தாமணியில் காணப்படும் இராகங்கள்.

(5-ம் நூற்றாண்டில்) அந்நிய பாஷைகளில் பெயர் மாற்றப்பட்டு வழங்க ஆரம்பித்ததென்றும் சுருதிகளைப் பற்றிச் சந்தேகத்தோடு நூல்கள் எழுதப்பட்டனவென்றும் சாரங்கர் காலத்தில் (13-ம் நூற்றாண்டில்) விரிவாக நூல்கள் எழுதப்பட்டனவென்றும் இக்காலத்தில் பூர்வ தமிழ் இசைகளும் அவற்றிற்குரிய இலக்ஷணங்களும் அந்நிய பாஷைகளிலேயே எழுதப்பட்டு வழங்கி வருகின்றனவென்றும் நாம் சொல்லப் பல ஏதுக்களிருக்கின்றன. கடைச்சங்க காலத்திற்குப் பின் சுருதியைப் பற்றிய நிச்சயமான ஞானமில்லாமையால் அவை மறைந்து போயினவென்றும் தெளிவாகக் காண்கிறோம்.

9. அபிதான சிந்தாமணியில் காணப்படும் இராகங்கள்.

தலைமைபெற்ற இராகங்கள். பக்கம் 639-640.

1

மேகவிரஞ்சி

 9படமஞ்சரி 17கௌளி 25தேசி
2குறிஞ்சி  10நாராயணி 18காந்தாரி 26சாரங்கம்
3பூபாளம்  11நாட்டை 19காம்போதி 27தோடி
4கைசிகம் 12வசந்தம் 20இலலிதை 28இராமக்கிரியை
5வராளி 13பௌளி 21தேவக்கிரியை 29வேளாவளி
6மலஹரி 14சீராகம் 22தேசாக்ஷரி 30பைரவி
7பல்லதி 15பங்காளம் 23மாளவி 31குண்டக்கிரியை
8இந்தோளம் 16கூர்ச்சரி 24சாவேரி 32தன்னியாசி

இவை அரபத்தநாவலருடைய அட்டவணையிலும் காணப்படுகின்றன.

ஸ்திரீ புருட இராகங்கள்.

புருட இராகம். ஸ்திரீஇராகம்.
 
 புருட இராகம். ஸ்திரீ இராகம்.
 
பைரவிதேவக்கிரியை
மேகவிரஞ்சி
குறிஞ்சி
 வசந்தம்இராமக்கிரியை
வராளி
கைசிகம்
பூபாளம்வேளாவளி
மலஹரி
பௌளி
 மாளவிகுண்டக்கிரியை
நாராயணி
கூர்ச்சரி
சீராகம்இந்தோளம்
பல்லதி
சாவேரி
 பங்காளம்தன்னியாசி
காம்போதி
கௌளி
படமஞ்சரி.தேசி
இலலிதை
தோடி
 நாட்டை.தேசாக்ஷரி
காந்தாரம்
சாரங்கம்

துக்கவிராகம்.1.ஆகிரி3.நீலாம்பரி5.புன்னாகவராளி
 2.கண்டாரவம்4.பியாகடை.6.வராளி

மகிழ்ச்சி இராகம்.1.காம்போதி2.தன்னியாசி3.சாவேரி

யுத்த இராகம்.1.நாட்டை.