| சின்னைய விப்பிரன் பன்னாட் புரிதவப் பெற்றியே யுருவா யுற்றிடு புதல்வன்; செந்தமி ழிலக்கணச் செழுங்கடன் முகந்து தண்டமிழ் வாணர் தமதுளப் புலமெலாங் |
15 | குளிர்ப்பப் பொழியுங் கொண்டலே யனையான்; மணங்கமழ் தெய்வத் திளநலந் திகழுங் கந்தழி சான்ற விந்துமத நிலைஇய அமலமுதற் படியாம் விமலவாழ் வருளும் விக்கின விநாயகன் மெய்ப்பத நாளும் |
25 | மறவாது வழுத்தும் வரமுறு பெரியோன்; இத்தலம் புகழு மிணையிலா வியற்றமிழ் வித்துவ கணேச விப்பிர மணியே. இந்நூ லுரையைமுன் னியம்புரைக் குறிப்புடன் அழகுற வச்சி லமைத்து வழங்கும் |
30 | ஈழ கேசரி யிதழுக் கதிபனாம் பொன்னைய நாம மன்னிய செம்மல் தன்னுளங் கொண்ட தமிழ்மொழி யார்வப் பெற்றியு மம்ம பெறலருங் குரைத்தே. |
______ |
|