- 122 -

உணர்ந்ததனின்,  ஐந்தாம்  வேற்றுமை.  தேற்றம்-தெளிவு; மயக்க மின்றி நம்புதல்.  அரசனே  மாரிக்குப் பலியிடும் பூசாரி முதலிய யாவரும்  கொலைவினை தவிர்த்துக் கேட்டலின், ‘எவரும் உள்ளத்து உவந்தனர் கேட்கலுற்றார்‘  என்றார்.  உவந்தனர்-முற்றெச்சம்.         (68)

முதற்சருக்கம் முற்றிற்று.

-----------