1. இவருள்ளும்-காமக்கிழத்தியர் மூவர் பரத்தையர் ஆகியோருள்ளும். 2. சார்த்திக் கூறுவன-தலைவனொடு சார்த்தி ஊடலிற் கூறுவன. 3. மிகாத புலவியுண்டு என்ற அளவில் உள்ள நெஞ்சத்தளாதலும் புணர்ச்சியை உடன்பட்ட நெஞ்சத்தளாதலும் புணர்ச்சியை உடன்பட்ட நெஞ்சத்தளாதலும். * பொருள்: உலக முழுதாளும் அரசர்க்கு, அறிவுரை கூறும் அமைச்சர்போல நூலாசிரியர்களால் குற்றமான சொற்களைப் போக்கிய தம் காதுகளாகிய வயலில் ஆன்றோர் அறவுரை நீராக நாவாகிய ஏரால் உழுது புலவர் தம் செய்யுள்களாகிய உணவைக் கூட்டாக வுண்ணும்படியான புனலூரனே!. |