| |
‘நிலனு நீரு நிலவிய மதியும்
இயமானனு நல்ல வகுக்குங் காலே’. |
| |
(34) |
| |
‘ஏனை நான்கு மூனம் பயக்கும்’ |
| |
(35) |
| |
. . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . |
| |
(37) |
| |
‘சந்திரன் றீயெல் லந்தர மதனொடு
பூமி தேவியெனப் புகலுந்தெ. . . .
நிரைநேர் நிரைப்பின் னேர்நிரை நிரைவரும்
ஒருநாற் சீரு மொத்தமுறை யுடைமையின்
மற்றக் கடவுட்கு வரன்முறை யாகப்
பெற்றிடற் குரிய சீரும் பெறுமே’. |
| |
(38) |
| |
‘எண்வகைச் சீரு மியலுமச் சீருள்
வருண னாளே சதயம் பெறுமே’. |
| |
(39) |
| |
‘இயமான னாளே பரணி யாகும்’. |
| |
(40) |
| |
‘சந்திர னாளே மகசிர மாகும்’. |
| |
(41) |
| |
‘தண்பூமி தேவிநாட் கேட்டையாகும்’ |
| |
(42) |
| |
‘எஞ்சிய சீரீ ரிரண்ட னுள்ளும்
வஞ்சமின் மாருத நாளே சோதி’.
|
| |
(44) |