| |
‘எரிநாள் கார்த்திகை யந்தர கணத்திற்
குரிய நாள தோண மாகும்’. |
| |
(45) |
| |
‘சூரிய னாளே புணர்பூசம்மே’. |
| |
(46) |
| |
‘நீர்க்கண முதனேர் நேரீ றந்தரம்
பார்க்கண முந்நிரை பான்மதி நிரைமுதல்
இயம்பினர் வருமென நயம்பெறு முன்னோர்.’ |
| |
(49) |
| |
‘நிரைநடு வாமெரி நேர்நடு வாங்கதிர்
பின்னிரை காற்றுமுன் னிரையிய மானன்
நயம்பெறு கணமென வியம்பினர் புலவர்’. |
| |
(50) |
| |
‘நலனுந் தீமையு நாடுங் காலை
நிலனே திருவா நீரே பெருக்கம்
மதியஞ் சீர்த்தி யியமானன் வாழ்நாள்
வாயுநா டகற்றல் வான்றீ விளிதல்
நோயிடைக் குறுகல் சூரிய கணமே’. |
| |
(52) |
| |
‘வானின் கணமே சூரிய கணமே
வாயுக் கணமே தீயின் கணமே
சூனிய மாமெனத் துணிந்தனர் கொளலே’. |
| |
(53) |
| |
‘காவல னாளொடு கணத்தி னன்னாண்
மேவப் புணர்த்தன் மெய்ந்நெறி வழக்கே.’ |
| |
(54) |
| |
‘ஈரசை முதல வானோ ரேனும்
நேர்நேர் நிரைநே ரொழிந்து நிரையிறு
மங்கலம் புணர வந்தன கொளலே.’ |
| |
(56) |
| |
------- |