முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 211 |
Untitled Document
1269 | | சந்தக் கவிகள் சரிதங்கள் சாஸ்தி ரங்கள் பற்பலவும் தந்து நித்தம் தமிழன்னை தளரா தோங்கி வளர்ந்திடவே, அந்தி வண்ணன் உமைபங்கன் அருளை வேண்டும் தைப்பொங்கல் புந்தி மகிழ்ந்து நல்லோர்செய் புண்ணி யம்போல் பொங்குகவே! |
1270 | | மாரியெங்கும் பொழிந்திடவே, மணியத் தீர்வை ஒழிந்திடவே, ஊரும் நாடும் சிறந்திடவே, உழவர் உள்ளம் குளிர்ந்திடவே, ஆரும் பிறையும் அணிந்தபிரான் அருளை வேண்டும் தைப்பொங்கல் தேரும் அன்பால் அறஞ்செய்தோர் செல்வம் போலப் பொங்குகவே! | |
|
|