முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 281 |
Untitled Document 1401 | | | பதியிருக்கும் பதியெங்கும் பதிவாகச் சென்று பால்வைத்துக் கணக்குகளும் பார்த்து வந்தோம், அம்மா! கதிகிடைக்கும் எனக்காளி கொடை நடக்கும் காலம் கடாத்தறித்துப் பொங்கலிட்டுக் காத்திருந்தோம், அம்மா! | 1402 | 1420 | | குறத்திசொன்ன குறியெல்லாம் குறிதவறிப் போச்சே! கோடங்கி குறியாலும் குணமில்லா தாச்சே! நிறுத்துரைக்கும் நிமித்திகரின் நிமித்தங்கள் இந்நாள் நினைக்கும்போ துளம் வெந்து நீறாகு தம்மா! | 1403 | | | பதித்தலத்துப் பால்வைத்தும் பயனைடைந்தோ மில்லை! | | 1425 | | பலிகொடுத்தும் தேவி அருள் பாலித்தா ளில்லை! விதித்தவிதி தான் இருக்க வேறுவிதி வருமோ! விம்மியினி அழுவதெலாம் வீணலவோ அம்மா! | | | | வேறு | 1404 | | | இப்பெரும் கஷ்டம் யாரே படுவர் கணவர் | | 1430 | | அல்லும் பகலும் அலைந்து சடைந்தார், எலும்பும் தோலு மாக இளைத்தார், இருமல் இழுப்புக்கு இருப்பிடமானார், எதிலும் விருப்பம் இல்லாதானார், வெளியூர் போக்கை விட்டே விட்டார், | | |
|
|