முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 427 |
Untitled Document | | அநுபல்லவி | | | | ஒய்யார மாமயிலில் உல்லாச மாகவரும் வையா புரிமுருகா! மாயன் திருமருகா! | (ஐயா) | | | சரணம் | | | | வஞ்ச வினைமலியும் உலகில் - வாழும் வழியறி யாதுநிதம் வருந்திடு மெளியேன் அஞ்சிவந் துன்னையே அடைக்கல மாய்ப்புகுந்தேன், அமரரைச் சிறைதவிர்த் தாண்ட குமரா! என் | (ஐயா) | | | 53. முருகன் பவனி | |
இராகம் - ஸ்ரீரஞ்சனி | | | தாளம் - ரூபகம் |
1837 | | இருகண் போது மோடி! - தோழி! இருகண் போது மோடி! | |
| | முருகன் பவனி வருமக் காட்சி முழுதும் கண்டு தொழுது நிற்க | (இருகண்) |
| | மாயன் மருமகனைக் - கடம்ப மாலை கமழ் மர்பனைத் - தோகை மாமயில் வாகனனைக் - குகனை வள்ளி மணவாளனைச் - செந்தில் வாழும் வடிவேலனை ஆயிரம் கண்களால் நோக்கினும் அன்பருக் காசை தீராதெனில் அம்ம நமக்கிந்த | (இருகண்) | |
|
|