Untitled Document
இராகம் - மணிரங்கு | | | தாளம் - ஆதி |
| | பல்லவி | | 1838 | | சித்தம் இரங்கி அருளையா! - சற்றே சித்தம் இரங்கி அருளையா! | | | | அநுபல்லவி | | | | நித்தமுன் திருக்கோவில் நினைந்து தொழுது நின்றேன்; முத்தையனே! செந்தில் முருகனே! சண்முகனே! | (சித்தம்) | | | சரணம் | | | | மன்னராய்ப் பிறக்கவும் வேண்டாம் - அந்த வானக வாழவும் பெறவேண்டாம்; உன்னடி நிழலிலே ஒதுங்கிடச் சிறிதிடம் என்னுயிருக் குதவ எம்பெரு மானேநீ | (சித்தம்) | | | 55. தாயினு மினிய தயாளன் | | | | பல்லவி | | 1839 | | ஆயிரம் பிழைசெய்தே னாயினும் பொறுத்தெனை ஆட்கொள வேண்டு மையா! | | | | அநுபல்லவி | | | | தாயினு மினிய தயாளனே ஒருதுணை நீயலால் எனக்கிந்த நீணிலத் தெங்குமுண்டோ? | (ஆயிரம்) | |
|
|