Untitled Document
இராகம் - கரஹரப்ரியா | | | தாளம் - ஆதி |
| | பல்லவி | | 1843 | | சொன்ன தெல்லாம் மறந்தாரோ? - என்னைச் சோதனை செய்யத் துணிந்தாரோ? | | | | அநுபல்லவி | | | | செந்நெற் கழனி சூழும் தில்லைப் பதியார் அன்ற கன்னம் குழிய முத்தம் கனிந்து கனிந் தளித்துச் | (சொன்ன) | | | சரணம் | | | | வருவார் வருவார் என்று நித்தம் - வரும் வழிமேல் விழியாய் நின்றேன், தோழி! ஒருவாரம் ஒருமாதம் ஒருவருஷமும் போச்சே, ஒருத்தி கிருக்கிஎன்றிவ் வூரும்சிரிக்க லாச்சே | (சொன்ன) | | | 60. சல்ல சகுனம் | |
இராகம் - ஷண்முகப்ரியா | | | தாளம் - ஆதிபல்லவி |
1844 | | நல்ல சகுணம் நோக்கிச் செல்லடி! - சென்று நான்படும் பாடவர்க்குச் சொல்லடி! | |
| | அல்லல் அகற்றி அன்பர்க் கானந்தம் அருள் நேசர், தில்லைப் பதி நடேசர் திருவுள்ளம் அறிய நீ! | (நல்ல) | |
|
|