Untitled Document | | பொங்கியெழு வெள்ள மீது தங்கு நுரைபோல் - எங்கும் புஞ்சிரிப் பெழுந்துகளி விஞ்சு தேஜயா! இங்கு நாமும் ஓடிவிளை யாடிடு வோமே - நல்ல இன்னிசைகள் பாடிப்பாடி இன்புறு வோமே. | | | | 71. அண்ணாமலை முகில் | |
இராகம் - ஹிம்மேந்திர | | | மத்யமம் தாளம் - ஆதி |
| | பல்லவி | | 1855 | | பாரி நீ தானையா! - பாரில் உனக் காரிணை ஆவாரையா! | | | | அநுபல்லவி | | | | வாரிப் பொருள் வழங்கி வறுமைப் பிணியகற்றும் | (பாரி) | | | சரணம் | | | | தமிழிசைப்பயிர் என்றும் தழைத்து வளர்ந்து வர அமிழ்த மழைபொழியும் அண்ணா மலைமுகிலே! | (பாரி) |
| | பற்பல கலைகளும் பல்கி வளர்ந்து வர கற்பகம்போல உள்ளம் கனிந்து பொருள் வழங்கும் | (பாரி) |
| | பெண்ணாளும் பாகன்தில்லைப் பெருமானடி மறவா அண்ணா மலையரசே! அமுத குணக்கடலே! | (பாரி) | |
|
|