Untitled Document
21. | ஒரு பழைய வீடு; கூரை பிரிந்து கிடக்கிறது; சுவர் மலந்து நிற்கிறது; தளம் அவையான் அறுத்துப் பொந்தும் புடையுமாக இருக்கிறது; தேள், நட்டுவக்காலி, பாம்பு முதலிய விஷ ஐந்துகள் குடும்பத்தோடு குடியேறியிருக்கின்றன; இந்த வீட்டைப் பழுது பார்த்து முட்டுத் தட்டுகள் கொடுத்து நாம் வாசம் செய்தல் நல்லதா? அல்லது அடியோடே மாற்றிவிட்டு, காலரீதிக்குஏற்றபடி வீடு கட்டி வாசம் செய்தல் நல்லதா? |
ஒரு கோட்டை என்பது 21 மரக்கால் கொண்ட முகத்தலளவை. 21 கேள்விகள் உடையதால் இது ஒரு கோட்டை வினாக்கள் எனப்பட்டது. இத்துண்டு பிரசுரத்தை 1909 - அளவில் கவிமணிவெளியிட்டிருக்க வேண்டும். இப்பிரசுரம் நாஞ்சில் நாட்டு வேளாளர் வாழ்ந்தகிராமங்களில் வினியோகிக்கப்பட்ட போது ஆதரவாகவும், எதிராகவும் மக்கள் திரண்டிருக்கின்றனர். | |
|
|