குலமுறை கிளத்துப் படலம் |
74-75 காசினி - உலகம் |
75-76 நாஞ்சில் நாட்டில் வழக்கில் இருந்த ஒப்பாரிப் பாடலின் வேறு வடிவமாக இவ்வரிகள் உள்ளன. அவை |
பாஞ்சாலி கதையொன்று பாரதத்தில் கேட்டதுண்டு பாடும் எனக்காச்சு பாஞ்சாலி நானானேன் தீயும் தெகரமும் தெரௌபதெக் கென்றிருந்தேன் தீயும் எனக்காச்சி தெரௌபதையும் நானானேன் |
80 | பதும நாபன் - திருவனந்தபுரத்தில் குடிகொண்டுள்ள பத்மநாபன் என்னும் இறைவன் |
81-82 | திருமூலமன்னர் (1886-1924) திருவிதாங்கூரின் பத்தாவது அரசர். |
82-83 | வஞ்சிநாடு - திருவிதாங்கூர் |
84 | தொல்லூர்நல்லூர் - பழமையான இவ்வூர் நாகர்கோவிலிருந்து |
| கன்னியாகுமரி செல்லும் சாலையில் உள்ளசுசீந்திரத்தைஅடுத்து இருப்பது. |
85 | மேழிச் செல்வம் - ஏரால் வரும் செல்வம்; வேளாண் தொழில |
91 | தடி - சிறியவயல் |