பக்கம் எண் :

510கவிமணியின் கவிதைகள்

Untitled Document
பரிகலப் படலம்
329 வீரவநல்லூர் - கன்னியாகுமரி   மாவட்டம் நாஞ்சில் நாட்டில்,
தோவாளை வட்டம்,   அருமநல்லூர்   பஞ்சாயத்தில் அடங்கிய மலை
அடிவார ஊர், நாகர்கோவிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
332 எங்கள் மன்னர் - கணவர்; இங்கு        இவர் கிண்டலாகக்
குறிப்பிடப்படுகிறார்.
334 முன்னாய் - முன்னால்
336 இழுப்பும் வலிப்பும் - உடம்பைத்       தொட்டுச் சண்டைக்கு
ஆயத்தமாதல்
அடியும் பிடியும் கடியும் - மாறிமாறி ஏசுதல், சண்டை போடுதல்
355 மேலவீடு - காரணவரின் வீட்டிற்கு   மேற்குப்புறம் உள்ள வீடு
357 நாலு காரியம் - உலக அனுபவம்
358 பட்டுத்தேறிப் பழக்கம் - உலக       அனுபவத்தை இயல்பாக அனுபவித்து உணர்ந்தவர்
362 புருஷன் எச்சில் - கணவன் உண்டுபோக  இலையில் இருக்கும் எச்சியான உணவுவகைகள்
368 பருகிய - சாப்பிட்ட
369 பரிகலம் - பரிமாறும் பாத்திரம்
377 களரி கூட்டுதல் - சண்டைக்கு ஆயத்தமாதல்;
களரி - ஒருவகைப் போர்முறை; போர்க்கலை;
385 காரணவர் - குடும்பத்தலைவர்
கழுத்தைக் கொடுத்தல் - தாலிகட்ட இசைதல்
389 பஞ்ச பாவிகள் - பொய், கனவு,       கொலை, கள்ளுண்ணல்,
குருநிந்தை செய்தல் ஆகியவற்றைச் செய்பவர்.
நாகாஸ்திரப் படலம்
393 வழக்கு - சொத்து தொடர்பான வழக்கு
395 அம்மான் - மாமன்; அம்மாவன்
398 ஆத்தாள் - ஆச்சி; பாட்டி; இங்கு       காரணவரின் அம்மா
அடியந்திரச் செலவு - இறந்தவரின் கருமாதிச் சடங்குச் செலவு;