பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு517

Untitled Document
520-21 நாஞ்சில் நாட்டில் இன்றும்    வழக்கில் உள்ள பழமொழி இது.
உழவுத் தொழிலில் நஷ்டமே  எஞ்சும் என்பது இதன் பொருள்.
636 பரீக்ஷை - தேர்வு
638 ஆமைவடை - பருப்பு வடை,      ஆமை போல் இருப்பதால்
இப்படி அழைப்பர்.
அரைஞாண் - அரையில் அணியும்    நாண்; பெரும்பாலும் வெள்ளியில் செய்யப்பட்டிருக்கும்; இது வெள்ளிக்கொடி எனவும்படும்.
639 போளி - கோதுமை மாவில் செய்யப்படும் இனிப்பு பலகாரவகை.
640 சீடை - கோலிக்குண்டு           அளவுள்ள, உருண்டையான, பச்சரிசியால் செய்யப்பட்ட பலகாரம்
சிலேட்டு - Slate; சிறுவர்      எழுதப் பயன்படுத்தும் மாக்கல் பலகை
641 முறுக்கு - ஒரு எண்ணெய் பலகாரம்
643 காலர் - Collar - சட்டையில் பொருத்தப்படும் கழுத்துப்பட்டி
644 காறை - சிறுவர்களும், பெண்களும் கழுத்தில்அணியும்ஒருவகை
அணி
645 பணயம் - ஈடாக வைக்கும் பொருள்
648 முருக்குத்தடி - முள்ளு முருக்கை மரத்தின் அடிமரம்;இவை
நீளமாகப் பருமனாக வளர்ந்தாலும்,     உபயோகமற்றதாகக்
கருதப்படும்.            இந்த மரத்தைப்போல மருமகனும்
உபயோகமற்றவன் என்கிறார் காரணவர்.
650 மீட்டி - மீட்டு
653 ஐக்கோர்ட் - High Court - உயர் நீதிமன்றம்
655 பாதர் சிங்கம் - பஹதூர் சிங்கம்
659 விளை - தோட்டம், தோப்பு
மைனர் - Minor (வயதுவராதவர்)
வியாச்சியம் - வழக்கு (Dispute)
662 அன்பாகப் பேசும் ... முண்டோ?
     இங்கு மருமக்கள் வழி மகனுக்குத்,   தந்தையால் எந்த உதவியும்
கிடைக்காது என்பதைப், பொதுவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.664-65
மூத்தகாரணவர் -பஞ்சகல்யாணிப் பிள்ளையின்மாமனாராகிய காரணவர்