பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு521

Untitled Document
தேர்ப் பிடாகை
சுசீந்திரம் பிடாகை
அகஸ்தீஸ்வரம் பிடாகை
வாழ்த்துப் படலம்
769 ஊத்தை வாய் - பல்தேய்க்காத, நாற்றம் அடிக்கின்ற வாய்
உளறின - அர்த்தமின்றிப் பேசிய
773 திகையா - பூர்த்தியாகாத
கன்னியும், காப்பும் காணாக் குமரன் - கலியாணம் ஆகாத
சிறுவன்; கன்னி அழியாத  இளைஞன்; காப்பும் காணா - திருமணநிகழ்ச்சியில் தாய்மான் கையில் கட்டுகின்ற மஞ்சள்
நூல் காப்புஅணிந்த அனுபவம் இல்லாதவன்
778 தானிகன் - ஸ்தானிகன்; தாசிகளின்  வீட்டையே இருப்பிடமாகக்
கொண்டவன்.
785 பரத்தை நாடி - மோட்சத்தை விரும்பி; பரத்தையை விரும்பி
என இருபொருள் கொள்ளலாம்
பௌரணை - (பவுர்ணமி) முழுநிலவு
786-88 கன்னிப்பதி - கன்னியாகுமரி; கன்னியாகுமரியில் கோவிலுடன்
தொடர்புடைய  தேவதாசிகளைச் சந்திக்க காரணவரின் மகன்
சாமி  சென்றான் என்னும் பொருள் இதில் தொக்கி நிற்கிறது.
791 மந்தாரம்புதூர் - நாகர்கோவில்    கன்னியாகுமரிச் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள      மிகச் சிறிய கிராமம்; பனைஏறும்
நாடார்கள் பெருமளவு வாழ்ந்தனர்
மதுவிளை - கள் இறக்கும் பனைகள் நிறைந்த ஒரு தோப்பு
கிட்டின முத்து - ஒருவரின் பெயர்
796 மாதவராயர்; இவர் உத்திரம்  திருநாள் (1847-1860) ஆயில்யம்
திருநாள் (1860-1880) ஆகிய     திருவிதாங்கூர் அரசர்களின்
காலத்தில் திவானாக
(1858
-1872)
இருந்தவர். இவர் திருட்டு பயத்தை ஒழித்தவர்.இலவசக்கல்வி முறையைக் கொண்டுவந்தவர்.
804-
805
திருக்குறள் ‘புதல்வரைப் பெறுதல்’ அதிகாரம் பாடல் 5
816 ‘ஒருகண் வெண்ணெயும் ஒருகண் நீறும்’ பழமொழி;பாரபட்சமாக
நடத்தல் என்பதை இது குறிக்கும்.
820 போட்டும் - போகட்டும்; இந்த செய்தி நிற்கட்டும்; நிற்க;