1404 | சீலைக்குடை - துணிக்குடை; வசதியுடையவர்கள் துணிக்குடை வைத்திருப்பர் மற்றவர்கள்ஓலைக்குடை, தாழங்குடை வைத்திருப்பர். |
1406 | அரைவண்டி - பயணம் செய்வதற்குரிய மாட்டுவண்டி. இது வில்வண்டி எனவும் படும். வண்டிச் சட்டத்தின் அடியே, அச்சின்மேலே சுருள்வில் பொருத்தப்பட்டிருப்பதால் பயணம் சொகுசாக இருக்கும். |
1407 | அஞ்சலோட்டம் - தபால் சுமந்து செல்லும் அஞ்சல்காரனின |
| ஓட்டம் (அஞ்சல் = தபால்) |
| குலக்குறத்தி - குறிசொல்பவள் கோடாங்கி - குடுகுடுப்பைக்காரன் (கணிகர் சாதியினர்) |
1414 | பரல் பரத்தி - சோதிடன் சோழி என்றும் பரலைப் பரத்தி |
1416 | பதியிருக்கும் பதி-குறி சொல்லும் இடங்கள்;ஐயா வைகுண்டர் என்னும் திருத்தூதரின் பதிகளில் தெய்வ ஸன்னதம் வந்து, எதிர்காலம் பற்றிக் கூறுதல் உண்டு; |
1417 | பதிவாக - வழக்கமாக |
1418 | பால்வைத்து .... கணக்குகள் / பதிகளில் சிறப்பு செய்வது பால்வைப்பது எனப்படும்; கணக்கு பார்த்தல் - எதிர்கால நிலைபற்றி கூறுதல் |
1418 | கதி - நல்லநிலை |
| கொடை - நாட்டார் தெய்வ விழா |
1419 | கடாத்தறித்து - ஆடுபலிகொடுத்து |
1441 | படிப்புரை - வீட்டின் வெளியேயும், உள்ளேயும் உள்ள முன் திண்ணை |
| யாத்திரைப் படலம் 10 |
1447 | விடுமுறி - கணவனும், மனைவியும் பிரிந்து கொள்வதைக் குறிக்கும் பிரமாணப் பத்திரம |
1456 | தீனம் - நோய் |
1473 | இறுகிவிட்டது - இறுதிநாள் வந்துவிட்டது |
1478 | தங்கம் - காரணவரின் மகள் |
1480 | சமைந்து - பருவமடைந்து |
1487 | பயல் - காரணவரின் மகன் |
1500 | நம்பல் - நம்புதல் |