1785 | குலதெய்வம் ‘கவிமணி மலர்’, 1945. |
1786 | என்று வருவாரோடி ‘கலைமகள்’; பெப்பரவரி; 1947. முந்திய தலைப்பு “என்று வருவாரோ”. |
1787 | பாக்கியத் திருநாள் ‘கலைமகள்’; சுதந்திர மலர், 1947 ஆகஸ்ட்; இதற்குப் பாரதமாதா படம் உண்டு; வரைந்தவர் சங்கர் |
1788 | பரமேஸ்வரி ‘வெள்ளிமணி’ - தீபவாளி மலர் (நவம்பர்) 1947 மூலத்தில் ராகதாளமும், தலைப்பும் இல்லை. இதற்குப் படம் வரைந்தவர் ஸீபா |
1789 | மாமுருகா ‘அஜந்தா’ - தீபவாளி மலர் (நவம்பர்) 1947. |
1790 | வேறு அறியேன் ‘கலைமகள்’ தீபவாளி மலர் (நவம்பர்) 1947 படம் வரைந்தவர் சங்கர். |
1791 | கதிரைக் காண்பதெப்போ முந்திய தலைப்பு ‘களை இது’ 1948 அளவில் - பொங்கலில் எழுதப்பட்டது. (கை.எ.பி.) |
1792 | மோகினி ‘சக்தி’ பொங்கல் மலர் (சர்வாதி ஆண்டு) 1948-படம் இல்லை. |
1793 | பாரதி மண்டபம் ‘குமரி மலர்’ ஏப்ரல் 1948; எட்டயபுரத்தில்பாரதிமண்டபத்தை இராஜாஜி திறந்து வைத்தபோது வெளிவந்த கீர்த்தனை. இதனுடன் ‘பாரதி மண்டபம்’ என்ற தலைப்பிலும், ‘திறப்புவிழா’ என்ற தலைப்பில் ஒரு விருத்தமும் உள்ளன. இவை இரு பாடல்களும் ‘மலரும் மாலையும்’ தொகுதியில் வந்துள்ளன. |