பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு561

Untitled Document
1794 சித்திரை மன்னவன்
    
‘தியாகநாடு’ 15-8-1948,     முந்திய தலைப்பு ‘திருவிதாங்கூர்
பொறுப்பாட்சி’ என்பது.மூலத்தில் ராக தாளம் உண்டு.திருவிதாங்கூர்
சமஸ்தான அரசர் சித்திரைத் திருநாளின் படம் உள்ளது.
1795 நல்ல உபதேசம்
‘கலைமகள்’ நவம்பர் 1948
1796 உன்னாலே என்ன ஆகும்
     ‘கலைமகள்’ டிசம்பர்     1948,  இக்கீர்த்தனையின் சரணம்
பாடல்4 ஆம் வரியில் “அல்லாரும்      கண்டனவன் அருளைப்
பெறாதிருந்தால்” என்ற வரிக்கு    “நல்லார்க்கும் பொல்லார்க்கும்
நடுநின்று நடம் செய்யும்”   என்ற பாடம் கையெழுத்து பிரதியில்
உள்ளது.
1797 கடைக்கண் பாராயோ
     ‘கலைமகள்’1949ஜனவரிபொங்கல்மலர், இதேகீர்த்தனை‘கல்கி’,
‘தீபாவளி மலரில்       (1950) வெளிவந்துள்ளது. கல்கியில் வந்த
கீர்த்தனையில் ‘முற்றுமன்பாலே’     எனத் தொடங்கும்  பாடலும்,
‘எட்டெழுத்தை நெஞ்சில்’ எனத் தொடங்கும் பாடலும் இல்லை.
1798 இயற்கையில் ஈசன்
    இந்தக் கீர்த்தனைமுதலில் ‘அமுத சுரபி’ஆண்டுமலரில்(ஏப்ரல்
1949) வந்தது. பின்னர்  ‘கலைமகள்’ செப்டம்பர்1952ல்வந்துள்ளது.
இவ்விதழில் இதற்குப் படமும் உள்ளது. படம் வரைந்தவர் ஸீபா.
1799 கும்பிடுகிறேன்
‘கலைமகள்’ ஜு ன் 1949
1800 பாடிப்பரவு
    ‘தினமணி சுதந்திர மலர்       15-8-1949, முந்திய தலைப்பு
‘பாடிப்பரவு நெஞ்சே’ என உள்ளது.  தேசிய விநாயகன் என்னும்
பெயரில் இது வந்திருக்கிறது.
1801 அறிகிலேன்
‘கலைக்கதிர்’ 1949 ஆகஸ்ட் (ஆவணி)
1802 தயங்கேன்
    ‘கலைமகள்’ (ஆவணி)      ஆகஸ்ட் 1949 மலர்; இதற்குப்
படம் வரைந்தவர் மகான்.