Untitled Document சுப்பிரமணிய முதலியார், வெ.ப. | - | கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களைப் பற்றிய குறிப்புகள், செந்தமிழ், (43ஆம் தொகுதி) 1943. |
சொக்கலிங்கம் பெருமாள | - | கவிமணி அருணா பதிப்பகம், சென்னை 1955 |
எஸ்.வி.எஸ்., | - | கவி தே.வி.யின் அனுபவம் வசந்தம், 28-2-1943. |
தில்லைநாதன் சி. | - | கருணைமிகுந்த கவிமணி, (வள்ளுவர் முதல் பாரதிதாசன் வரை,) தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1967.நடராஜ சர்மா, தா. |
கிருஷ்ணசாமி | - | கவிமணியின் உமர்கய்யாம் நூல் ஆய்வு, ஆசிரியர்கள் 1969. |
நடராஜன், எம். | - | கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிதைகளில் காணும் சமுதாய உணர்வுகள், எம்.பில். பட்ட ஆய்வேடு சென்னை பல்கலைக் கழகம், சென்னை, 1981. |
நீலகண்டன், வ. | - | கவிமணியின் நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் |
கதையும் காரணமும் | - | ஒரு விளக்கம் திருமந்திர ஆஸ்ரமம், சென்னை. | |
|
|