1926-36 | சென்னைப் பல்கலைக்கழக தமிழ் லெச்சிகனின் ஆலோசகர்; வையாபுரிப் பிள்ளையின் வேண்டுகோள்படி நாஞ்சில் நாட்டுப் பேச்சுவழக்குச் சொற்களைத் தொகுத்துலெக்சிகனுக்குஅளித்தல். வையாபுரிப் பிள்ளையின் பதிப்பு முயற்சிக்கு உதவுதல். |
1936 | ‘காந்தளூர்ச்சாலை’ கட்டுரை பின்னிணைப்புகளுடன் சிறுபிரசுரமாக வெளிவரல். |
1938 | மு. அருணாசலத்தின் முயற்சியில் காரைக்குடி புதுமைப் பதிப்பகத்தாரின் வெளியீடாக ‘மலரும் மாலையும்’ தொகுதி வெளிவரல். |
1940 | டிசம்பர் 24 சென்னைபச்சையப்பா கல்லூரியில் வைத்துநடந்த, சென்னை மாகாண ஏழாம்தமிழ் மாநாட்டில்,உமாமகேஸ்வரனார், தேசிகவிநாயகம் பிள்ளைக்குக் ‘கவிமணி’என்றபட்டம்கொடுத்தல். |
1941 | ஏப்ரல் ‘இளந்தென்றல்’ (குழந்தைப் பாடல்கள்) என்னும் தலைப்பில் ஒரு தொகுதியைக் காரைக்குடி புதுமைப் பதிப்பகத்தார் வெளியிடல்.ஸ்டார் பிரசுரம், ‘தேவியின் கவிக்கனிகள்’ என்னும் தொகுப்பை வெளியிடல். திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடத்திட்டக்குழு உறுப்பினராக நியமனம் பெறுதல். |
1942 | புதுமைப் பதிப்பகத்தார் ‘மருமக்கள் வழி மான்மியத்’தை வெளியிடுதல். |
1943 | மே 11 நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆத்தங்குடியில் பாராட்டுக் கொடுத்தல். |
1943 | மே 12 ராஜா சர் அண்ணாமலை செட்டியார் வெள்ளிப் பாத்திரங்கள் கொடுத்து உபசரித்தல். |
1944 | செப்டம்பர் 11 மதுரையில் பாரதியின்நினைவுக் கட்டிடம்திறத்தல். |
1944 | செப்டம்பர் 26 திருநெல்வேலியில் பாராட்டுப் பெறுதல் |
1945 | நாகர்கோவிலில் 70 விழா பாராட்டு;‘கவிமணிமலர்’வெளியிடுதல்; கவியோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் கவிமணியின் வாழ்க்கை வரலாற்றை முதல் முதலாகத் தொகுத்து வெளியிடுதல். |
1945 | கோட்டாறு கவிக்குயில் பதிப்பத்தார் உமர் கய்யாம்பாடல்களை ஒரே தொகுப்பதாக வெளியிடுதல். |
1947 | அருள் நிலையத்தார், ஆசியஜோதி பாடல்களை ‘காதல் பிறந்த கதை’ என்ற தலைப்பில் வெளியிடுதல். சென்னை அரசு, பாரதியின்பாடல்களில் பாடபேதங்களைப்பரிந்துரைக்கும்குழுவில் உறுப்பினராக நியமித்தல். |
1948 | செ. சதாசிவன் பிள்ளையின் ‘கவிமணி வரலாறு’ வெளி வருதல். |