பக்கம் எண் :

கணக்குப் போடாமல்
கவி பாடியவர் ! 


     அப்போது அந்தப் பெண்ணுக்கு வயது பதினொன்றுதானிருக்கும். படிப்பிலே அவள்
மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். அவளுடைய அப்பா, ‘நம்முடைய மகள் ஒரு பெரிய
கணித மேதையாகவோ ஒரு சிறந்த விஞ்ஞானியாகவோ விளங்க வேண்டும்’ என்று
ஆசைப்பட்டார். ஆனால், அவர் நினைத்தபடி நடக்கவில்லை ! 

     அந்தப் பெண்ணுக்குக் கணக்குப் போடுவதிலோ, விஞ்ஞான சோதனைகள்
செய்வதிலோ விருப்பமே