பக்கம் எண் :

சிறுவர் நாவல்93

காற்றாய்ப் பறந்து வருவதாகக் கூறிவிட்டு ஓட்டமாய் ஓடிய காளி, ஏன்
இன்னும் வரவில்லை?


     “ஒருவேளை... ஒருவேளை.... எனக்குப் பள்ளியில் இடம் கிடைக்க
வில்லையோ?” இதை நினைக்கும்போதே தன் இதயம் வெடித்துச்
சிதறுவதைப்போல வேதனைப்பட்டான் பழனி.