5.7 தொகுப்புரை
தமிழ்க் காப்பியங்களில் குண்டலகேசியும் வளையாபதியும்
எப்படிப்பட்ட காப்பியங்கள்? யாரால் எழுதப்பட்டன? உண்மையில்
இவை காப்பியங்கள்தாமா? என்ற வினாக்கள் தொடர்ந்து
எழுப்பப்பட்டு வந்தாலும், தமிழ் மாணவர்களிடையே, தமிழ்
ஆர்வலர்களிடையே, தமிழ் இலக்கிய வரலாற்று
ஆசிரியர்களிடையே இவை காப்பிய வரிசையில் அதிலும்
குறிப்பிடத்தக்க பெருங்காப்பிய வரிசையிலே வைத்துத்தான்
எண்ணப்படுகின்றன, பேசப்படுகின்றன.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
|
1. |
வளையாபதி காப்பியம் எவ்வெவ் உரையாசிரியர்களால் சுட்டப்படுகிறது?
|
விடை |
2. |
மனிதப் பிறவி உயர்ந்தது என்பதை வளையாபதி
எவ்வாறு எடுத்துரைக்கிறது?
|
விடை |
3. |
பெண்கள் பற்றிய வளையாபதியின் கருத்து யாது?
|
விடை |
4. |
குழந்தைப் பேற்றின் சிறப்பினை வளையாபதி
எவ்வாறு எடுத்துரைக்கிறது?
|
விடை |
5. |
வளையாபதியின் இலக்கிய சிறப்பினைச் சான்றுடன்
எடுத்துரைக்க.
|
விடை
|
|
|