• |
குறவஞ்சி, தூது, மடல்,
உலா, பள்ளு, கலம்பகம் ஆகிய சிற்றிலக்கிய வகைகளின் பெயர்க்காரணம்
பற்றித் தெரிந்திருப்பீர்கள். |
• |
இந்த இலக்கிய வகைகளின் தோற்றம், வளர்ச்சி
பற்றி அறிந்திருப்பீர்கள். |
• |
இந்த இலக்கிய வகைகளின் இலக்கணம் பற்றி
உணர்ந்திருப்பீர்கள். |
• |
இந்த இலக்கிய வகைகளின் அமைப்பையும்,
இவற்றில் கூறப்படும் செய்திகளையும் புரிந்துகொண்டிருப்பீர்கள். |
• |
இந்த இலக்கிய வகைகளின் சிறப்புகளுள்
சிலவற்றை அறிந்திருப்பீர்கள். |
தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
மடல் என்று இந்த இலக்கிய வகைக்குப் பெயர் ஏற்படக் காரணம்
யாது? |
விடை |
2. |
மடல் எந்த உருவத்தில் செய்யப்பட்டிருக்கும்? |
விடை |
3. |
மடல் இலக்கிய வகையில் தோன்றிய முதல் நூல்கள் யாவை? |
விடை |
4. |
பெண்கள் மடல் ஏறுதல் எப்போது காட்டப்படும்? |
விடை |
5. |
உலா இலக்கியம் என்ற பெயர்வரக் காரணம் யாது? |
விடை |
6. |
உலா இலக்கியத்தில் இடம் பெறும் இரு நிலைகள் யாவை? |
விடை |
7. |
உலா இலக்கியத்தில் பாட்டுடைத்
தலைவர்களாக அமைவோர் யாவர்? |
விடை |
8. |
முதல் உலா இலக்கிய நூல்
யாது? |
விடை |
9. |
பள்ளு இலக்கியம் என்று
பெயர்வரக் காரணம் யாது? |
விடை |
10. |
உழவர்கள் உழவுத் தொழிலின்
போது பாடும் பாடல்கள் யாவை? |
விடை |
11. |
பள்ளு இலக்கிய வகையில்
முதல் நூல் யாது? |
விடை |
12. |
பள்ளு இலக்கியத்தின் வேறு
பெயர்களில் இரண்டினைக் கூறுக. |
விடை |
13. |
கலம்பகம் என்று இந்த
இலக்கிய வகைக்குப் பெயர் ஏற்படக் காரணம் யாது? |
விடை |
14. |
கலம்பக இலக்கிய வகையின்
முதல் நூல் யாது? |
விடை |