முகப்பு   அகரவரிசை
   மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
   மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும்
   மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை
   மை ஆர் கருங்கண்ணி கமல மலர்மேல்
   மை ஆர் தடங் கண் கருங் கூந்தல்
   மை ஆர் வரி நீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
   மை இலங்கு கருங் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி
   மை ஒண் கருங் கடலும் நிலனும் மணி வரையும்
   மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்
   மைத் தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற
   மைத்த கருங் குஞ்சி மைந்தா மா மருது ஊடு நடந்தாய்
   மைத்தடங் கண்ணி யசோதை தன்மகனுக்கு இவை
   மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே
   மைந் நின்ற கருங் கடல்வாய் உலகு இன்றி
   மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற
   மைப் படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
   மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன்
   மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே
   மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ