பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
408

    வாய்க்கு ஏத்துதல் போன்று

(ப. 291)

    நித்யாக்நிஹோத்ராதிகளைப்போன்று

(ப. 292)

    ஸ்ரீ பரதாழ்வான் பெருமாள் பின்னே போன இளைய பெருமாளை ‘அவரும் ஒருவரே’ என்று கொண்டாடி, அவர் போய்ச் செய்த அடிமையையும் தான் செய்ய ஆசைப்பட்டாற்போலே

(ப. 293)

    முடி சூடின பின்பும் கருந்தரையில் பேர் சொல்லும் அந்தரங்கரைப்போலே

 (ப. 295)

    செருக்கராயிருக்கும் ராஜபுத்திரர்கள் நல்ல பழங்களைத் தேனிலே தோய்த்து உண்ணுமாறு போன்று

(ப. 296)

    ‘புண்ணியம் செய்யாத என்னைக் கைப்பிடிக்கையால் அன்றோ ஸ்ரீ ‘வசுதேவர் இழந்தது!’ என்று தேவகி கூறியது போன்று

(ப. 299)

    பதினான்கு வருஷங்களும் முடிவுற்ற பின்னர்ப் பஞ்சமி திதியில் என்றாற்போன்று

(ப. 303)

    மலையாளர் வளைப்புப்போலே ‘கொண்டு அல்லது போகேன்’ என்றானாயிற்று

(ப. 304)

    பகவத் நிஷ்டர்கள் இருப்பது போன்று

(ப. 305)

    வாள்வல்லாய், தோள்வல்லாய், என்பனபோன்று

(ப. 306)

    பிராட்டி அசோகவனத்திலே பிரிந்திருந்தாற்போலே

(ப. 306)

    பத்தரும் முத்தரும் நித்தியரும் என்கிற பிரிவைப் போன்றதேயன்றோ?  

(ப. 307)

    ஒரு மலை எடுத்தாற்போலே ஆயிற்று

(ப. 309)

    அவர்கள் பேற்றுக்குக் கூட்டு இல்லாததைப் போன்று

(ப. 312)

    வாளேறுபடத் தேளேறு மாயுமாறு போன்று

(ப. 313)

    ‘இருமருங்குந்துய்யான்’ என்னுமாறு போன்று

(ப. 315)

    வழி பறிக்குமிடத்துத் தன் கையிற்பொருள்கொண்டு தப்பிப் போனார் மகிழுமாறு போன்று

(ப. 316, 341)