3.6 புராணங்கள்
மடத்தின் தலைவர்களும் மடத்தின் ஆதரவில் வாழ்ந்தவர்களும் செல்வர்களும் வள்ளல்களும் ஆதரிக்கப்பட்டவர்களும் பிற இலக்கிய வகைகளைப் போலவே பல புராணங்களையும் இயற்றினர். தமிழில் பிற மதம் சார்ந்த காப்பியங்களும் இந்நூற்றாண்டில் இயற்றப்பட்டன.
3.6.1 புராணங்களும் மொழிபெயர்ப்பும்