1.6 மேலும் சில படைப்பாளர்கள்
மேற்குறிப்பிட்டவர்களைத் தவிரவும் மேலும் குறிப்பிடத்தக்க சில படைப்பாளர்கள், தங்கள் படைப்புகள் மூலம் பதினாறாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினர்.